Super User / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் தத்தமது கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டங்களை எப்.ஜே.பி என்றழைக்கப்படும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.3 hours ago
4 hours ago
ராமமூர்த்தி Friday, 24 August 2012 10:25 AM
வாழ்த்துக்கள்...
Reply : 0 0
IBNU ABOO Friday, 24 August 2012 04:26 PM
இனி மேடையில் பொதுமக்களுக்கு நல்ல குஸ்தி சண்டைக்காட்சிகள் காணும் வாய்ப்பு கிடைக்கபோகிறது.
Reply : 0 0
Ahamed Saturday, 25 August 2012 07:35 PM
மக்கள் உண்மையை அறிய நல்ல வாய்ப்பு.........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago