Suganthini Ratnam / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறையின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை தொடர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறையின் வதினகல, தேவலகந்த, தமண ஆகிய பகுதிகளிலேயே இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .