Super User / 2013 ஜனவரி 03 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் தமது படகுகளை தரிப்பிடச் செய்வதில் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டி துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியன்த விக்ரமவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .