2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனைப் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை

Super User   / 2013 ஜனவரி 29 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த நானயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த பரிசோதனையில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன மற்றும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை, பொலிஸ் நிலைய  பரிசோதனை ஆகியன இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X