2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் தமண பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக தமணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து  மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .