2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வர்ப்பத்தான்சேனை சந்தியில் சனிக்கிழமை (25) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மற்றுமொருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமண பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மாடொன்றின் மீது மோதியதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .