2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றில் குளித்த இளைஞன் நீரில் மூழ்கி பலி

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 24 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி - குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி சியாமரன் என்பவரே மரணமடைந்தவராகும்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .