2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற பெண் உட்பட 6 பேர் கைது

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த பெண் ஒருவர் உட்பட 6 பேரை திங்கட்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மின்சாரம் பெற பயன்படுத்திய மின்சாரவயர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையுடன் அக்கரைப்பற்று பொலிஸார் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் நடாத்திய திடீர் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .