2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கூரைத் தகடுகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மே 03 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், கூரைத் தகடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (02) வரிப்பத்தாஞ்சேனை அல் அமீன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள 40 வறிய குடும்பங்களுக்கு இந்த கூரைத் தகடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இறக்காமம் பிரதேச சபை உதவி தவிசாளர் எம்.ஐ.நைசர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்க மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .