2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் விருது வழங்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(08)  நடைபெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. ஷேகு அலி பிரதம அதிதியாகவும்  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம. இஸ்மாலெவ்வை, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.எ.சி.எம்.பதுர்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .