2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 மே 12 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை ஒலுவில் அல்-மர்கசுல் இஸ்லாமிக் அமைப்பினால்; நடத்தப்படும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் திங்கட்கிழமை (11) பாலர் நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் முகாமையாளர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அல்-மர்கஸ் இஸ்லாமி அமைப்பின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஜெலீல், தொழிலதிபர் ஏ.எல்ஜெமீல், கவிஞர் எஸ்.வஹாப்தீன், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X