Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 13 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமாக மூன்றரைக் கிலோ மரை இறைச்சியை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இன்று (13) காலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று அளிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த நபரெருவர் மரை இறைச்சியை அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் வைத்து விற்பனை செய்வதாக பொலிஸாருக்க கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .