2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொத்துவில் தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்

Thipaan   / 2015 மே 14 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தேசிய ஐக்கிய முன்னணியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பஹத் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான அசாத்சாலி இவருக்கான நியமனக் கடிதத்தை செவ்வாய்க்கிழமை (12) வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .