2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் 8 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட நபரை, 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.முஹம்மட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,  குறித்த நபர் ஒலுவில் துறைமுக வீதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் புதன்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .