Princiya Dixci / 2021 மே 31 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் அதி தீவிர கண்காணிப்பு பிரிவுகளை விஸ்தரிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆதார வைத்தியசாலைகள் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அங்கு அதி தீவிர கண்காணிப்பு பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சால் மேற்படி 50 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago