2025 மே 02, வெள்ளிக்கிழமை

இரத்த தான முகாம்

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத் அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம், நேற்று (4) தவ்ஹீத் ஜமாஆத் அக்கரைப்பற்று கிளை வளாகத்தில் நடைபெற்றது.

 சுமார் 75க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X