2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உடும்பு இறைச்சியை வைத்திருந்தவருக்கு அபராதம்

Freelancer   / 2023 மார்ச் 29 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கொல்லுவதற்குத் தடை செய்யப்பட்ட உடும்புகளின் இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா உத்தரவிட்டார். 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 04 உடும்புகளின் இறைச்சியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் நேற்று (28) ஆஜர் செய்த போதே  20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .