Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2024 மார்ச் 27 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை 04 மற்றும் 05 ஆம் வட்டாரங்களுக்கான அமைப்பாளராக டிலிப் நௌசாத் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் தெரிவு செய்யப்பட்டு, அவரது கையொப்பமிடப்பட்ட நியமனக் கடிதத்தை முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகேவிடம் இருந்து இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அஸ்லம் எஸ்.மெளலானா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
50 minute ago