எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சவளக்கடை 5ஆம் கொலனி பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 1 மாத கால சிறைத்தண்டனை விதித்து 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து, 9,900 ரூபாய் அபராதமும் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (04) தீர்ப்பளித்தார்.
குறித்த நபர், சவளக்கடை பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026