2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடல் மண் ஏற்றிய குற்றச்சட்டில் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் கடல் மண் ஏற்றிய குற்றச்சட்டின் பேரில் நபரொருவர், நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடல் மண் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை, நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X