Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது, பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.பி.பாத்திமா நஸ்மியா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை - தரம் மூன்று உத்தியோகத்தரான இவர், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago