2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சேவை நலன் பாராட்டு விழா

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை இலங்கை வங்கியின் கிளையின் முகாமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஏ.சி. கியாஸ்தீனின் சேவை நலன் பாராட்டு விழா சனிக்கிழமை (14) களவாஞ்சிக்குடி இலங்கை வங்கியின் பயிற்சியாளர் கூடத்தில் நடைபெற்றது.

இதில்,கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் சிறில் பண்டார பிரதம அதிதியாகவும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .