2025 ஜூன் 28, சனிக்கிழமை

நிலப்பண்படுத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று, நீத்தை கல்லடிவட்டைப் பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையப் பகுதியெனக் கூறி தடைசெய்யப்பட்ட இடத்தில் நிலப்பண்படுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 03 பேரை நேற்று புதன்கிழமை அம்பாறை தொல்பொருள் ஆராய்ச்சி விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்து அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய, கண்ணகி கிராமம், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து ஜே.சி.பி. மற்றும் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .