2025 மே 03, சனிக்கிழமை

போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்     

புலம்பெயர் தொழிலாளர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்சென்ற தொழிலாளர் குடும்ப அங்கத்தவர்கள் பாரதூரமான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும்; பொருட்டு போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றது.

இதன்போது, பயனாளிகள் இருவருக்கு தலா 5,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X