Gavitha / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று பிரதேசத்தில் விற்பனைச் செய்வதற்காக, 690 மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்த பொத்துவிலைச் சேர்ந்த நபரொருவர் சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொதுமக்களுள் ஒருவர் போன்று நடத்த பொலிஸ் ஒருவர், தனக்கு ஹெரோய்ன் வேண்டும் என்று கூறி, சந்தேக நபரிடம் பணம் கொடுத்துள்ளார். இதன்போது, பொலிஸ் என்று தெரியாமல் ஹெரோய்ன் விற்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
57 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago