Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில், செங்காமம் பிரதேசத்தில் முதலை கடித்து அப்பகுதியைச் சேர்ந்த மீராசாஹிப் ஹனீபா (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செங்காமம் நான்காம்; கட்டைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (03) மாடு மேய்க்கச்; சென்ற இவர், அங்கிருந்த குளத்தில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியபோது முதலை பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்நிலையில், இவரது சடலத்தை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
27 Jun 2025