2025 ஜூன் 28, சனிக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று –10ஆம் பிரிவில்; சட்டவிரோதமாக கடல் மண் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (03) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .