எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவளக்கடை, நாவதன்வெளி பகுதியில், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, ரூ.7,500 அபராதம் விதித்ததோடு, ஒரு மாத கால சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் உத்தரவிட்டார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026