2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட நிந்தவூர் பிரதேச பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டார் சைக்கிள் மோதியதில்,  சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நிந்தவூரில் பிரதான வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து சம்பவித்துள்ளதாக சம்மாந்துறை போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X