2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் மாட்டுப்பழை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) முற்பகல் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் உட்பட 02 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற கார் முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் பொத்துவில் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தோர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .