Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில், 2018 /2019 பெரும்போகத்தில் நெற்செய்கை பண்ணும் விவசாயிகள், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விதைப்புப் பணிகளை நிறைவு செய்யுமாறு, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்முறை, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 83 ஆயிரம் ஹெக்டெயர் காணியில் நெற்செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
4 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
28 minute ago
1 hours ago