Editorial / 2017 ஜூலை 30 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதான வீதியில், நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளாரென, அக்கரைபற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில், கார் ஒன்றை முந்த முற்பட்ட வேளையில், எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதியதாலேயே, இவ்விபத்து இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026