2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெறிச்சோடியது அம்பாறை

Freelancer   / 2022 மே 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். அப்ராஸ்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அம்பாறை - கல்முனை மாநகரம் இன்றைய தினம் (11)வெறிச்சோடி காணப்படுகின்றது.

அத்துடன் கல்முனை மாநகர பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .