2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த நபர் கைது

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் 02 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 37 வயதுடைய நபரொருவரை,  புதன்கிழமை (18) இரவு கைதுசெய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் 27ஆம் பிரிவிலுள்ள வீடொன்றில் ஹெரோய்ன் போதைப்பொருள் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X