R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீஅரசடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் சனிக்கிழமை ( 23 ) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
அன்று ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வேதபாராயணங்கள் ஒலிக்கபக்தர்களின் அரோகராகோசத்துடன், அரசடி பிள்ளையாருக்கு பக்திபூர்வமாக கொடியேற்றம் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் இடம்பெறும் இப் பெருவிழாவில் 26 ம்திகதி தேரோட்டம், 27ம்திகதி ஆவணி சதுர்த்தியில் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலய உற்சவங்கள் ஆலய பிரதம குரு ஹரிஹர சர்மா தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago