2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் கௌர பூர்ணிமா விழா

Freelancer   / 2024 மார்ச் 23 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை  ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் 25ஆம் திகதி திங்கள் கிழமை கௌர பூர்ணிமா விழா கொண்டாடப்படும்.

பகவான் கிருஷ்ணாவின் ஒர் அம்சமான ஸ்ரீசைதன்ய மஹாப்பிரபுவின் அவதாரத்தை முன்னிட்டு உலகெங்குமுள்ள பக்தர்கள் வருடாந்தம் இந்நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இலங்கையிலும் கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் 25ஆம் திகதி திங்கள் கிழமை இவ்விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மாலை 6.00 மணிக்கு பகவான் சைதன்யருக்கு அபிஷேகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .