2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Mayu   / 2024 ஜனவரி 17 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி 18,19,20 ஆகிய மூன்று தினங்கள் எண்ணைய்க்காப்பு இடம் பெறும்.

 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறும்.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .