2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நவராத்திரி விழாவுடன் கூடிய பரிசளிப்பு விழா

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20 வருடத்திற்கு மேலாக தெஹிவளை பகுதியில் அமைந்திருக்க கூடிய டே பிரிட்ஜ் சர்வதேச பாடசாலையில் முதன்முறையாக நவராத்திரி பூஜை யுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது

பாடசாலையின் பணிப்பாளர்  இரோமி வீரசிங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் முதல்வர் டில்ருக்சி ஜயரத்ன தலைமையில்  நடைபெற்ற இவ்விழாவிற்கு தலைமை அதிதியாக அகில இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி கு. வை. க. வைத்தீஸ்வர குருக்கள் கலந்து கொண்டதுடன் பிள்ளைகளுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

நவராத்திரி விழாவின்னுடைய சிறப்புகளை மாற்று மத பிள்ளைகள் மிக இலகுவாக விளங்க கூடியவாறு சொற்பொழிவாற்றி பிள்ளைகளின் மனங்களில் இடம்பிடித்து இருந்தமை விசேட அம்சமாகும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X