R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக்கோயா வனராஜா ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் புதன்கிழமை (27) அன்று இடம்பெற்றது.
பால்குடபவனி டிக்கோயாஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் டிக்கோயா நகர ஊடாகச் சென்று வனராஜா ஸ்ரீ முத்து விநாயகர் ஞானதேவி ஆலயத்தை வந்தடைந்தது.





36 minute ago
40 minute ago
45 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
45 minute ago
54 minute ago