2024 மே 18, சனிக்கிழமை

புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் இலங்கைக்கு விஜயம்

Janu   / 2024 மே 05 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஸ்ரீ மத் பரசமய கோளறி நாதர் ஆதீன 39 ஆவது குரு மகா சன்னிதான பீடத் தலைவர் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள்  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் .

அவர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வட மாகாணம் பூராக 9 நாள் விஜயத்தை மேற்கொள்ள உள்ளத்துடன் முதல் நாள் விஜயம் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  (03)  இடம் பெற்றுள்ளது .

வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .