2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மானம்பூ உற்சவம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி இறுதி நாளான செவ்வாய்கிழமை(24) மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாகஇடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X