2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

முத்துக்குமாரசுவாமி ஆலய மகோற்சவம்...

R.Tharaniya   / 2025 ஜூன் 09 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (08) அன்று இடம்பெற்றது.

இதன் போது முருகப் பெருமான் விசேட பூசையுடன் தேருக்கு அழைத்து வரப்படுவதையும்,பக்தர்கள் புடைசூழ தேரில் உலா வருவதையும், மாணவிகளின் இசை நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .