2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வருடாந்த திருவிழா

Freelancer   / 2023 ஏப்ரல் 09 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கந்தப்பளை தேயிலைமலை தோட்ட ஸ்ரீ பாலதண்டாயுதபானி ஆலயம் மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா கடந்த (03.04.2023) ஆரம்பமாகி (09.03.2023) காலை கரகம் ஊர்வலத்துடன் நிறைவு பெற்றது.

 
இந்த வருடாந்த திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த பக்தி நிகழ்வுகளை படங்களில் காணலாம்
                                                                                                                                                                   ஆ.ரமேஸ்.
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X