2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இமாச்சலில் நிலநடுக்கம்

Freelancer   / 2025 மே 19 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில், திங்வட்கிழமை (19) காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

காலை 10.44 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X