2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உள்ளாடைகளை கழற்றிய பெண்கள் ஐவர் கைது

Editorial   / 2022 ஜூலை 21 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு பரீட்சைக்குத் தோன்றிய மாணவிகளின் உள்ளாடைகளும் கழற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலுமிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் பெண்களாவர்.   

 மாணவியொருவர் செய்துள்ள முறைப்பாட்டில், " பரீட்சைக்கு சென்ற என்னை அங்கிருந்தவர்கள் உள்ளாடை மற்றும் மேலாடையை கழற்ற கூறி சோதனை செய்தனர்.

என்னை போல பல மாணவிகளின் உள்ளாடைகளையும் கழற்றி சோதனை செய்தனர். கழற்றப்பட்ட உள்ளாடைகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .