2026 மே 15, வெள்ளிக்கிழமை

ஐ.என்.எஸ் சுனைனா வருகிறது…

Editorial   / 2026 மே 14 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியக் கடற்படையின் 'நட்புறவுப் பாலங்களை' (Bridges of Friendship) உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தியக் கடற்படைக் கப்பலான சுனைனா (INS Sunayna), 'IOS சாகர்' எனும் பெயரில் கொழும்பு துறைமுகத்தை நாளை (15) வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினர் (Multinational crew) இடம்பெற்றுள்ளனர். இந்த வரிசைப்பயணத்தின் (Deployment) இரண்டாவது பதிப்பில், ஐ.என்.எஸ் சுனைனா மேற்கொள்ளும் ஏழாவது துறைமுக அழைப்பு (Port call) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .