2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி; ஐவர் கைது

Freelancer   / 2025 மே 13 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஞ்சாப் மாநிலம் - அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில், கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .