Freelancer / 2024 நவம்பர் 11 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத்தில், கன்டெய்னர் லொறியில் ஏற்பட்ட தீ விபத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட 8 கார்களும் எரிந்து சேதமடைந்தன.
குஜராத்தில் இருந்து ஐதராபாத் நகர் நோக்கி கார்களை ஏற்றிசல சென்ற குறித்த கன்டெய்னர் லொறி, ஜகீராபாத் பகுதியில் வைத்து, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதன்போது, அந்த லொறியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல இலட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
லொறியில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago