2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நகைகள் மாயம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார்

Ilango Bharathy   / 2023 மார்ச் 20 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“வீட்டு லொக்கரில் இருந்த 60 பவுன் நகைகள், வைரம், நவரத்தின கற்கள் என்பன மாயமாகியுள்ளதாக”   நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும்  குறித்த புகாரில் `லொக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 பணியாளர்களுக்கும் தெரியும்` எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X