A.K.M. Ramzy / 2021 மார்ச் 10 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னையில் இன்று (மார்ச் 10), பெற்றோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெற்றோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன .
சென்னையில் நேற்று பெற்றோல், லிற்றர் 93.11 ரூபாய், டீசல் லிற்றர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெற்றோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago